sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கல்லுாரி வகுப்பறையில் படம் எடுத்த நல்ல பாம்பு

/

கல்லுாரி வகுப்பறையில் படம் எடுத்த நல்ல பாம்பு

கல்லுாரி வகுப்பறையில் படம் எடுத்த நல்ல பாம்பு

கல்லுாரி வகுப்பறையில் படம் எடுத்த நல்ல பாம்பு


ADDED : பிப் 02, 2025 12:32 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்குள்ள காலி மைதானம், சில மாதங்களுக்கு முன் சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வகுப்பறைக்குள் பாம்பு புகுந்தது. இதை கண்ட கல்லுாரி நிர்வாகத்தினர், பாம்பு வேறு எங்கும் சென்று பதுங்காமல் இருக்க, அறையை பூட்டி வைத்தனர்.

தகவலறிந்து வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன குழுவினர், வகுப்பறையில் இருந்த 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை, பத்திரமாக மீட்டு, சீதாஞ்சேரி வனப்பகுதியில் விடுவித்தனர். வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






      Dinamalar
      Follow us