sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தர்பூசணி பழம் விற்பனையில் தகராறு ஒருவர் கைது

/

தர்பூசணி பழம் விற்பனையில் தகராறு ஒருவர் கைது

தர்பூசணி பழம் விற்பனையில் தகராறு ஒருவர் கைது

தர்பூசணி பழம் விற்பனையில் தகராறு ஒருவர் கைது


ADDED : பிப் 15, 2025 08:02 PM

Google News

ADDED : பிப் 15, 2025 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரம்பாக்கம்:கடம்பத்துார் ஊராட்சி, கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, 41; நேற்று முன்தினம் இரவு; மனைவி செல்வி, 27, மற்றும் மகன், மகளுடன் பேரம்பாக்கத்தில் நடந்த வாரச்சந்தையில் சரக்கு வாகனத்தில் தர்பூசணி பழம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பேரம்பாக்கம் புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபு, 32, என்பவர், நண்பர்களுடன் பழம் வாங்க வந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து பிரபு மற்றும் செல்வி தனித்தனியாக அளித்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, முனியாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரபுவை தேடி வருவதாக மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us