sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : அக் 09, 2025 10:19 PM

Google News

ADDED : அக் 09, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், இன்று நடக்கும் என, திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடக்கிறது.

கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us