sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு வலை

/

பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு வலை

பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு வலை

பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு வலை


ADDED : ஜன 07, 2025 08:51 PM

Google News

ADDED : ஜன 07, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் காலனியைச் சேர்ந்தவர் பூங்கொடி, 54. நேற்று முன்தினம் இவர், சென்னங்காரணி கிராமத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றார். இரவில் பூங்கொடி மறைவான இடத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

அப்போது, அதே கிராமத்தைசேர்ந்த ஒருவர் பலாத்காரம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள், ரத்த காயத்துடன் இருந்த பூங்கொடியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us