sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விபத்தில் வாலிபர் பலி

/

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி


ADDED : ஜன 29, 2024 06:58 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: சோளிங்கர் சோமசுந்தரம் காலனியை சேர்ந்தவர் மணி மகன் நவீன்குமார், 28. இவர் நேற்று தன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது தலையாறிதாங்கல் பகுதியில் வந்த போது அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது சாலையில் விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார்.






      Dinamalar
      Follow us