sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாய்பாபா கோவிலில் கலசநீர் அபிஷேகம்

/

சாய்பாபா கோவிலில் கலசநீர் அபிஷேகம்

சாய்பாபா கோவிலில் கலசநீர் அபிஷேகம்

சாய்பாபா கோவிலில் கலசநீர் அபிஷேகம்


ADDED : பிப் 04, 2025 01:19 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,

திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, ஷீரடி சாய்பாபா கோவிலின், 21ம் ஆண்டு உற்சவ விழா, நாளை நடக்கிறது. அன்று, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 5 கலசங்கள் வைத்து கணபதி, நவகிரக ஹோமம் நடைபெறுகிறது.

காலை 9:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, ஏகாதசி ருத்ராபிஷேகம், நண்பகல் 11:30 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு கலசநீர் அபிஷேகம் நடைபெறும்.

மதியம் 2:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ஓம் சாய், ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய் நாம பஜனைக் குழுவினரால் பாடப்படும்.






      Dinamalar
      Follow us