sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாடு குறுக்கே வந்ததால் விபத்து; டாஸ்மாக் ஊழியர் படுகாயம்

/

மாடு குறுக்கே வந்ததால் விபத்து; டாஸ்மாக் ஊழியர் படுகாயம்

மாடு குறுக்கே வந்ததால் விபத்து; டாஸ்மாக் ஊழியர் படுகாயம்

மாடு குறுக்கே வந்ததால் விபத்து; டாஸ்மாக் ஊழியர் படுகாயம்


ADDED : ஜன 30, 2024 01:43 AM

Google News

ADDED : ஜன 30, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர் : சோழவரம் அடுத்த பண்டிகாவனுார் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 40.

இவர் திருவொற்றியூர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில், விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம், வேலைக்கு செல்வதற்காக பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் தன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே செல்லும்போது, மாடுகள் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேற்கண்ட சாலையில் ஏராளமான மாடுகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித்திரிவதும், மீடியன்களை ஒட்டி படுத்து உறங்குவதமாக உள்ளன.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும், உரிமையாளர்கள் மீது அபாராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவை செயல்படுத்துவதில், காவல், வருவாய், பேரூராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி தவிப்பது தொடர்கதையாக உள்ளது.






      Dinamalar
      Follow us