sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கற்கள் பெயர்ந்து மண் சாலையான ஏரிக்கரை சாலை

/

கற்கள் பெயர்ந்து மண் சாலையான ஏரிக்கரை சாலை

கற்கள் பெயர்ந்து மண் சாலையான ஏரிக்கரை சாலை

கற்கள் பெயர்ந்து மண் சாலையான ஏரிக்கரை சாலை


ADDED : பிப் 22, 2024 01:24 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி. இங்குள்ள ஏரியில் கடந்த 2020ம் ஆண்டு அரசு அனுமதியுடன், சவுடு மண் அள்ளும் பணி நடந்தது.

இதனால், ஏகாட்டூரிலிருந்து, கடம்பத்துார் மற்றும் திருவள்ளூர் செல்லும் சாலையில் சென்ற சவுடு மண் லாரிகளால், ஒன்றிய ஏரிக்கரை சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது.

மேலும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை சேதமடைந்து மூன்றாண்டுகளாகியும் சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ள ஒன்றிய ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us