sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : மே 14, 2025 11:53 PM

Google News

ADDED : மே 14, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் திருத்தணி- - சித்தூர் சாலையில், செருக்கனூர் கூட்டுச்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, செருக்கனூரைச் சேர்ந்த சாய்குமார், 23, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us