sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காவல் சோதனைச்சாவடியில் அணையா மின் விளக்குகள்

/

காவல் சோதனைச்சாவடியில் அணையா மின் விளக்குகள்

காவல் சோதனைச்சாவடியில் அணையா மின் விளக்குகள்

காவல் சோதனைச்சாவடியில் அணையா மின் விளக்குகள்


ADDED : டிச 28, 2024 03:33 AM

Google News

ADDED : டிச 28, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வெள்ளவேடு காவல் நிலைய காவல் சோதனைச் சாவடி. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேரூந்து, கனரக, இலகுரக, இருசக்கர வாகனம் என, தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் உள்ள காவல் சோதனைச்சாவடியில் இரவு மட்டும் ஐந்து பேர் பணி மேற்கொண்டு, வாகனங்களை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகனச் சோதனை போலீசார் பணி மேற்கொள்வதை முன்னிட்டு, பகலாக்கும் விதமாக ஐந்து வெள்ளை மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஐந்து மின் விளக்குகளும் பகல் நேரத்திலும் எரிந்து வருவது இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் சோதனைச்சாவடியில் பகலில் ஒளிரும் மின் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us