sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிந்தலகுப்பம் கிராமத்தில் பராமரிப்பு இல்லா பூங்கா

/

சிந்தலகுப்பம் கிராமத்தில் பராமரிப்பு இல்லா பூங்கா

சிந்தலகுப்பம் கிராமத்தில் பராமரிப்பு இல்லா பூங்கா

சிந்தலகுப்பம் கிராமத்தில் பராமரிப்பு இல்லா பூங்கா


ADDED : பிப் 22, 2024 11:15 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

பகுதிவாசிகளின் கோரிக்கையை ஏற்று, 2021- 22ம் நிதியாண்டில், சிந்தலகுப்பம் கிராமத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில், பூங்காவும் அதற்கான வேலியும், பூங்காவிற்குள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டது.

முறையான பராமரிப்பின்றி, அந்த பூங்கா தற்போது பொலிவு இழந்து காணப்படுகிறது. பல இடங்களில் புதர்கள் மண்டியுள்ளன. ஊராட்சி நிர்வாகம், பூங்காவை முறையாக பராமரித்து, குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us