sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொலை முயற்சி வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

/

கொலை முயற்சி வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

கொலை முயற்சி வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

கொலை முயற்சி வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்


ADDED : ஆக 29, 2025 12:34 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார், கடம்பத்துார் அருகே வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில், மூன்று பேர் கைதான நிலையில், நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பத்துார் ஒன்றியம் சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது, 26. கடந்த 20ம் தேதி வீட்டருகே நின்ற சேது மீது, காரில் வந்த மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசினர்.

இதில் படுகாயமடைந்த சேது, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், முகேஷ், 21, அபிமன்யூ, 21, வினோத்குமார், 24, ஆகிய மூவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய, பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த பிரவீன், 21, என்பவரை நேற்று கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us