sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை பணியாளர் 23 பேருக்கு பணி நியமன ஆணை

/

சாலை பணியாளர் 23 பேருக்கு பணி நியமன ஆணை

சாலை பணியாளர் 23 பேருக்கு பணி நியமன ஆணை

சாலை பணியாளர் 23 பேருக்கு பணி நியமன ஆணை


ADDED : ஆக 27, 2025 02:12 AM

Google News

ADDED : ஆக 27, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், 23 சாலை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழக அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால், ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலைப் பணி தொகுதி தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 23 பேர், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் கிராம ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களுக்கு, பணி நியமன ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு, கலெக்டர் பிரதாப் நேற்று, பணி நியமன ஆணை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், செயற்பொறியாளர் ராஜவேல் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us