sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

/

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை


ADDED : மே 03, 2025 11:10 PM

Google News

ADDED : மே 03, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

இம்முகாமில் 'யூத் பார் ஜாப் பவுண்டேஷன், அமேசான், விப்ரோ, ரானே இந்தியா, ஸ்பார்க் மின்டா, விஸ்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ், பாங்க் பஜார்' ஆகிய ஏழு நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமா வரை படித்த 63 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றேனர். இதில் 9 ஆண், 6 பெண் என, மொத்தம் 15 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, கலெக்டர் பிரதாப் பணி ஆணையை வழங்கினார். இதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முட நீக்கியல் நல அலுவலர் பிரீத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us