sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தட்டச்சருக்கு பணி நியமன ஆணை

/

தட்டச்சருக்கு பணி நியமன ஆணை

தட்டச்சருக்கு பணி நியமன ஆணை

தட்டச்சருக்கு பணி நியமன ஆணை


ADDED : மார் 29, 2025 07:03 PM

Google News

ADDED : மார் 29, 2025 07:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4ல், திருவள்ளூர் மாவட்டத்திற்கு எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் பிரதாப், நேற்று பணி நியமன ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வளர்ச்சி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us