sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது

/

மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது

மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது

மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது


ADDED : அக் 19, 2024 08:01 PM

Google News

ADDED : அக் 19, 2024 08:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜம்புராமலிங்கம், 68. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாககுமார், 68 என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ஜம்புராமலிங்கம் வயல்வெளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, நாககுமார் மற்றும் அவரது உறவினர்கள் சிவலிங்கம், 45, அவரது மகன் பகவதி, 21 ஆகிய மூவரும் திடீரென வழிமறித்து மண்வெட்டியால் ஜம்புலிங்கத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜம்புராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us