sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்

/

 சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்

 சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்

 சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்


ADDED : நவ 13, 2025 08:24 PM

Google News

ADDED : நவ 13, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் அன்னை தெரசா நகரில் வசித்து வருபவர் ஈசாக், 28. இவர் மீது, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, ஈசாக் அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது, ஹோட்டல் உரிமையாளர் கரீமுல்லாகாதர் பணம் கேட்டார். 'என்னிடமே பணம் கேட்கிறாயா?' என, அவரை தாக்கினார்.

இதில் காயமடைந்த கரீமுல்லாகாதர், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்த போலீசார், ஈசாக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us