sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்

/

பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்

பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்

பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்


ADDED : நவ 05, 2025 09:15 PM

Google News

ADDED : நவ 05, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: ஊரக வளர்ச்சி துறையில் பழுதான வாகனங்கள், வரும் 10ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி உதவி இயக்கு நருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்கள், பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

இந்த வாகனங்கள், வரும் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளன.

மேலும் விபரங்களுக்கு, ஊராட்சி உதவி இயக்கு நரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us