sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தணிக்கை வார விழா

/

தணிக்கை வார விழா

தணிக்கை வார விழா

தணிக்கை வார விழா


ADDED : நவ 26, 2024 08:05 PM

Google News

ADDED : நவ 26, 2024 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தணிக்கை வார விழாவை முன்னிட்டு அரசு ஊழியர், உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு தணிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய தணிக்கை துறை சார்பில் ஆண்டுதோறும் தணிக்கை வார விழா நடத்தப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பிரதிநிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடந்தது.

சென்னை முதுநிலை கணக்காய்வு தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்து, தணிக்கையின் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், முதுநிலை துணை கணக்காய்வு தலைவர்கள் சாந்த்ரா சத்தீஸ், சாரதா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us