sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு

/

ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு

ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு

ஊராட்சி தலைவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : செப் 28, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் எச்.ஐ.வி., நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்காக நடந்த இந்த பயிற்சி கூட்டத்தை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இந்திய சமுதாய நல நிறுவனம் இணைந்து நடத்தியது.

திருத்தணி பி.டி.ஓ., சந்தானம் தலைமை வகித்தார். இதில், எச்.ஐ.வி., மற்றும் பால்வினை நோய், காசநோய் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், சமூகத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரை புறக்கணிக்க கூடாது. சமூகத்தில் அவர்களுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டும். அரசு நல திட்டங்கள் வழங்குவதில், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை தந்து உதவ வேண்டும் எனக் கூறப்பட்டது.






      Dinamalar
      Follow us