sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுக்கூடமான கிராம சேவை மையம்

/

மதுக்கூடமான கிராம சேவை மையம்

மதுக்கூடமான கிராம சேவை மையம்

மதுக்கூடமான கிராம சேவை மையம்


ADDED : ஜூலை 24, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மணம்பேடு:கிராம சேவை மையம் பராமரிப்பில்லாததால், 'குடி'மகன்களின் மதுக்கூடமாக மாறியுள்ளது.

பூந்தமல்லி ஒன்றியத்தில் மேல்மணம்பேடு ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில், 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வந்தது.

அதன்பின், 25,000 ரூபாயில் சீரமைக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதால், செடி, கொடிகள் வளர்ந்து வீணாகி வருவதோடு, 'குடி'மகன்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

எனவே, கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us