sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தனியார் டவரில் பேட்டரி திருட்டு

/

தனியார் டவரில் பேட்டரி திருட்டு

தனியார் டவரில் பேட்டரி திருட்டு

தனியார் டவரில் பேட்டரி திருட்டு


ADDED : அக் 17, 2024 10:54 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 'ஏர்டெல்' தனியார் 'மொபைல்' தொலை தொடர்பு டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள, 'டவர்'களை தனியார் கண்காணிப்பு நிறுவனம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனியார் மொபைல் டவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மணவாளநகர், திருத்தணி பகுதிகளில் இருந்த 'டவர்'களில் உள்ள, 'ரேடியோ ரிமோட் யூனிட்'கள், 13 திருடு போயிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் மணவாளநகர் மற்றும் திருத்தணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us