sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டு பேர் மீது 'வழக்கு'

/

பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டு பேர் மீது 'வழக்கு'

பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டு பேர் மீது 'வழக்கு'

பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டு பேர் மீது 'வழக்கு'


ADDED : ஜன 15, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சி தீன் நகரை சேர்ந்தவர்கள் ஜாப்பர், 26, மற்றும் மொய்தீன், 22, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள உறவினருக்கு பிறந்தநாள் என்பதால் வெடி வைத்து கொண்டாடி உள்ளனர்.அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் மஸ்தானி, 'ஏன் இப்படி இரவில் வெடி வைத்து கூச்சலிடுகிறீர்கள்' எனக் கேட்டுள்ளார். இதற்கு, மொய்தீன் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மஸ்தானி அளித்த புகாரின்படி, மொய்தீன் மற்றும் ஜாப்பர் மீது வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us