sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மின் கசிவால் ரத்த பரிசோதனை கூடம் தீக்கிரை

/

 மின் கசிவால் ரத்த பரிசோதனை கூடம் தீக்கிரை

 மின் கசிவால் ரத்த பரிசோதனை கூடம் தீக்கிரை

 மின் கசிவால் ரத்த பரிசோதனை கூடம் தீக்கிரை


ADDED : பிப் 10, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: ரத்த பரிசோதனை ஆய்வு கூடத்தில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு உபகரணங்கள் தீக்கிரையாகின.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே, ஏடூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 37. கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில், ரத்த பரிசோதனை ஆய்வு கூடம் நடத்தி வருகிறார்.

நேற்று மாலை, பூட்டியிருந்த ஆய்வுக்கூடம் தீப்பிடித்து எரிந்தது. கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆய்வு கூடத்தில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

இதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us