sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி

/

கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி

கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி

கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி


ADDED : நவ 12, 2024 07:27 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் சூரியதேவ் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்தது. கொதிகலன் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த, உத்திரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த தீபக்குமார்சிங், 42, பீஹார் மாநிலத்தை சேர்ந்த சிவம்குமார், 24, ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, தீபக்குமார்சிங் உயிரிழந்தார். சிவம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us