sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

/

 செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

 செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

 செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு


ADDED : பிப் 21, 2026 05:22 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை: செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் காலனி யைச் சேர்ந்தவர் யோவான், 45. இவர், நேற்று காலை காண்டாபுரம் அருகே, கிருஷ்ணன் என்பவரின் செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே, சக தொழிலாளர்கள் யோவானை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே யோவான் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us