sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

/

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : ஜன 24, 2024 10:50 PM

Google News

ADDED : ஜன 24, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 34. இவரது மனைவி ரேவதி, 29. கடந்த ஒரு மாதமாக ரேவதி மனரீதியாக பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டின் ஒரு அறையில், ரேவதி தனக்குத் தானே பேப்பர் வைத்து தீ வைத்து கொண்டார். அப்போது, சமையல் செய்து கொண்டிருந்த இவரது தாய், தண்ணீர் கொண்டு தீயை அணைத்தார்.

இதில் படுகாயமடைந்த ரேவதி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து, இவரது தாய் இந்திராகாந்தி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us