sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுவாபுரி கோவில்களில் நாளை சுத்தம் செய்யும் பணிக்கு அழைப்பு

/

சிறுவாபுரி கோவில்களில் நாளை சுத்தம் செய்யும் பணிக்கு அழைப்பு

சிறுவாபுரி கோவில்களில் நாளை சுத்தம் செய்யும் பணிக்கு அழைப்பு

சிறுவாபுரி கோவில்களில் நாளை சுத்தம் செய்யும் பணிக்கு அழைப்பு


ADDED : ஜன 24, 2025 07:58 PM

Google News

ADDED : ஜன 24, 2025 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சிறுவாபுரியில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே அகத்தீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன.

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில், மேற்கண்ட கோவில்களில் நாளை, சுத்தம் செய்ய இருக்கின்றனர்.

அதை முன்னிட்டு, நாளை காலை, கோவில்களை சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுத்தம் செய்யும் பணிக்கு மக்களும் பங்கேற்க, அழைப்பு விடுக்கும் விதமாக சிறுவாபுரி கிராமத்தில் வீதியுலா செல்ல இருக்கின்றனர்.

அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மேல், கோவில்களில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆர்வம் உள்ளவர்கள் விபரம் அறிய, 98401 23866 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us