sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : டிச 27, 2024 08:31 PM

Google News

ADDED : டிச 27, 2024 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில், இம்மாதம், 21ம் தேதி, போலீசார் வாகன சோதனையின் போது, காரில் கடத்தப்பட்ட, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கஞ்சா கடத்திய, அம்பத்துார் ஜஸ்டின் செல்வகுமார், 30, உசிலம்பட்டி சவுந்தரபாண்டியன், 45, விழுப்புரம் முத்துமாயன், 47, ஆகிய மூவரை கைது செய்தனர். இந்நிலையில், அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கவுடா, 48, என்பவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.






      Dinamalar
      Follow us