sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு

/

மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 17, 2024 11:11 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் உழவர் சந்தை எதிரில், நேற்று முன்தினம், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில், 39 பேர் ஜே.என்.சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட, 40 பேர் மீதும் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us