sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டிரைவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

/

டிரைவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

டிரைவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

டிரைவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு


ADDED : நவ 04, 2024 01:53 AM

Google News

ADDED : நவ 04, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான், 31. ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 1ம் தேதி இரவு தன் நண்பர்களான ஆகாஷ், 24, பிராங்களின், 23, பிரசாந், ராகுல் ஆகியோருடன் ஆயில் மில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நால்வரும் சேர்ந்து ஜானை ஆபாசமா பேசி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த ஜான் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஜான் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் ஆகாஷ், பிராங்களின், பிரசாந்த், ராகுல் ஆகிய நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us