sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பனைமரங்களை வெட்டி சாய்த்தவர் மீது வழக்கு

/

பனைமரங்களை வெட்டி சாய்த்தவர் மீது வழக்கு

பனைமரங்களை வெட்டி சாய்த்தவர் மீது வழக்கு

பனைமரங்களை வெட்டி சாய்த்தவர் மீது வழக்கு


ADDED : அக் 16, 2024 07:44 PM

Google News

ADDED : அக் 16, 2024 07:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி பூஞ்சோலை நகர் பகுதியில் ஓடைக்கு செல்லும் சாலை உள்ளது.

இங்கு , சாலையோரத்தில் இருந்த 80 ஆண்டுகள் பழமையான, 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.

இதுகுறித்து பகுதிவாசிகள் சின்னம்மாபேட்டை வி.ஏ.ஓ., இளங்கோவிடம் புகார் அளித்தனர். விசாரணையில் மரங்களை வெட்டியது அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் 48 என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆறுமுகத்தின் மீது வி.ஏ.ஓ., புகார் அளித்தார். வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us