sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'டிட்டோ ஜாக்' சாலை மறியல் 145 பேர் மீது வழக்கு

/

'டிட்டோ ஜாக்' சாலை மறியல் 145 பேர் மீது வழக்கு

'டிட்டோ ஜாக்' சாலை மறியல் 145 பேர் மீது வழக்கு

'டிட்டோ ஜாக்' சாலை மறியல் 145 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 19, 2025 11:09 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 'டிட்டோ ஜாக்' நிர்வாகிகள் உள்ளிட்ட, 145 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் டோல்கேட் அருகே, தமிழக அரசை கண்டித்து, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 'டிட்டோ ஜாக்' சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்காத நிலையில், மாவட்ட துணை தலைவர் ராஜா மற்றும் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர் உள்ளிட்ட, 145 பேர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் டவுன் போலீசார், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்தனர். பின், அனைவரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us