sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பனை மரங்கள் வெட்டியவர் மீது வழக்கு

/

பனை மரங்கள் வெட்டியவர் மீது வழக்கு

பனை மரங்கள் வெட்டியவர் மீது வழக்கு

பனை மரங்கள் வெட்டியவர் மீது வழக்கு


ADDED : ஜன 20, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி அடுத்த, வேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 30. கவரைப்பேட்டை அடுத்த, குருதானமேடு கிராமத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை சுத்தம் செய்யும் போது, அருகில் ஓடை புறம்போக்கு நிலத்தில் இருந்த, 24 பனை மரங்களை முன் அனுமதியின்றி வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசம் அளித்த புகாரின்படி, கவரைப்பேட்டை போலீசார், சுரேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us