sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி கழிப்பறை சேதம் மாணர்வர்கள் மீது 'வழக்கு'

/

பள்ளி கழிப்பறை சேதம் மாணர்வர்கள் மீது 'வழக்கு'

பள்ளி கழிப்பறை சேதம் மாணர்வர்கள் மீது 'வழக்கு'

பள்ளி கழிப்பறை சேதம் மாணர்வர்கள் மீது 'வழக்கு'


ADDED : மார் 28, 2025 10:43 PM

Google News

ADDED : மார் 28, 2025 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு இலுப்பூர், ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம், அரும்பாக்கம், நாபளூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் பயின்று வருகின்றனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையின் கதவுகள் மற்றும் கழிப்பறையின் உள்ளே உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இதுவரை, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மாணவர்கள் சேதப்படுத்திய நிலையில், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவர்கள் மீது, உதவி தலைமையாசிரியர் பெர்னாட்ஷா, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us