sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : பிப் 05, 2024 11:37 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் பின்புறம் பகுதியில் வசிப்பவர் நாராயணன் மனைவி பிரசாந்தி, 32. இவர் நேற்று மதியம், அரசு மருத்துவமனை அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வரும் மகன்களுக்கு மதிய உணவு பள்ளிக்கு கொண்டு சென்றார்.

உணவு கொடுத்துவிட்டு ரயில்வே பாலம் சதாசிவ லிங்கேஸ்வரர் சுவாமி கோவில் வழியாக வீட்டிற்கு நடந்து வந்த போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்து வந்த இரு இளைஞர்கள், திடீரென பிரசாந்தி கழுத்தில் அணிந்திருந்த, 6 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து பிரசாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us