sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பெண் பக்தரிடம் செயின் பறிப்பு

/

 பெண் பக்தரிடம் செயின் பறிப்பு

 பெண் பக்தரிடம் செயின் பறிப்பு

 பெண் பக்தரிடம் செயின் பறிப்பு


ADDED : பிப் 12, 2026 05:49 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்: கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பெண் பக்தரிடம், 4 சவரன் செயினை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி, 60. இவர், நேற்று அதே கிராமத்தில் உள்ள வரமுக்தீஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு சென்றார். கோவில் ராஜகோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றும்போது, சக பக்தர்களுடன் சுமதியும் மேல்நோக்கி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, சுமதியின் கழுத்தில் இருந்த, 4 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்தான், செயின் திருடு போனது தெரிந்தது. சோழவரம் காவல் நிலையத்தில் சுமதி அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us