sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை

/

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜன 12, 2025 08:50 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:திருநின்றவூர், நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 46. இவரது மனைவி விஜயலட்சுமி, 43; தனியார் நிறுவன ஊழியர். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரது இளைய மகள் சுபஸ்ரீ, 19; தனியார் கல்லுாரி மாணவி. சிறு வயதில் இருந்தே யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும், வீட்டின் முதல் மாடியில் தாத்தா பெருமாள் சாமி உடன் தங்கி இருந்தார்.

சுபஸ்ரீ கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவர், மாடியில் உள்ள அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநின்றவூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us