sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றவர்கள் மோதல்

/

கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றவர்கள் மோதல்

கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றவர்கள் மோதல்

கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றவர்கள் மோதல்


ADDED : ஏப் 02, 2025 10:19 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாரத், 24, சரவணன், 22, திருநாவுக்கரசு, 27, இளங்கோ, 25. இவர்கள் நேற்று, சமத்துவபுரம் அருகே உள்ள கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விவேக், 25, தாஸ், 27, சுந்தரேசன், 22, புகழேந்தி, 27, ஆகியோர், பாரத் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களை தாக்கி கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.

இரு தரப்பினரும், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்படி, ஆர்.கே.பேட்டை போலீசார், இரு தரப்பினரையும் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us