sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

/

 கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

 கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

 கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : டிச 25, 2025 07:00 AM

Google News

ADDED : டிச 25, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்: சோழவரம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை துரிதமாக மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

சோழவரம் ஒன்றியம் வடக்குநல்லுார் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 45 லட்சம் ரூபாயில் துணை சுகாதார நிலையம், பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ், 3.41 கோடியில், 67 குடியிருப்புகள், ஒரக்காடு ஊராட்சியில், 2.90 கோடி ரூபாயில், 57 குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளை நேற்று, கலெக்டர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டு, தற்போதைய பணிகளின் நிலவரம், முடிவடையும் காலம், கட்டுமானங்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கட்டுமான பணிகளை தரமாகவும், துரிதமாகவும் முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us