sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்தடை தவிர்க்க கலெக்டர் உத்தரவு

/

மின்தடை தவிர்க்க கலெக்டர் உத்தரவு

மின்தடை தவிர்க்க கலெக்டர் உத்தரவு

மின்தடை தவிர்க்க கலெக்டர் உத்தரவு


ADDED : ஏப் 28, 2025 11:29 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்தடை ஏற்படாமல் தவிர்க்க, மின்வாரிய அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மின்வாரிய துறையில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த கூட்டம் நடந்தது.

திருவள்ளூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் முன்னிலை வகித்தார்.

திருவள்ளூர், திருமழிசை மற்றும் திருத்தணி கோட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் துணை மின் நிலைய பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். கோடை காலத்தில் தேவையான மின் பகிர்வு வழங்க வேண்டும். மின்பற்றாக்குறை ஏற்படாமல் மின்சாதனங்கள் மற்றும் அனைத்து மின் பாதைகளையும் பராமரிக்க வேண்டும். மின்தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தி பேசினார்.






      Dinamalar
      Follow us