sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பருவ மழை துவக்கம் வருவாய் துறை ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ., உத்தரவு

/

பருவ மழை துவக்கம் வருவாய் துறை ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ., உத்தரவு

பருவ மழை துவக்கம் வருவாய் துறை ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ., உத்தரவு

பருவ மழை துவக்கம் வருவாய் துறை ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ., உத்தரவு


ADDED : அக் 15, 2024 08:54 PM

Google News

ADDED : அக் 15, 2024 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல் தொடர்ந்து துாறல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. வருவாய் கோட்டாட்சியர் தீபா, மழை பாதிப்புகள் குறித்து அவ்வப்போது வருவாய் துறை ஊழியர்கள் உள்பட அனைத்து துறை அதிகாரிகளிடமும் கேட்டு அறிந்து வருகிறார்.

கோட்டாட்சியர் தீபா கூறியதாவது:

திருத்தணி கோட்டத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பருவ மழை குறையும் வரை, அந்தந்த கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும். பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, மக்களை பாதுகாக்க வேண்டும். எனவே வருவாய் துறை ஊழியர்கள் அலட்சியமாக செயல்படக்கூடாது. தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us