sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : டிச 26, 2024 03:19 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுப்பத்தில் பயணியர் நிழற்குடை வேண்டும்

மணவாள நகர் - திருவள்ளூர் செல்லும் வழியில் பெரியகுப்பம், ஆயில் மில் பகுதியில் தினமும் ஏராளமான மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

நிழற்குடை இல்லாததால், பொதுமக்களும், மாணவ - மாணவியரும் வெயில், மழையில் அவதிப்பட வேண்டி உள்ளது.

எனவே, இங்கு பயணியர் நிழற்குடை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சுந்தரேசன்,

திருவள்ளூர்.






      Dinamalar
      Follow us