sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 புகார் பெட்டி

/

 புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : டிச 04, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேருந்து நிழற்குடை

அமைக்கப்படுமா?

திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை கோரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்கத்தில் செல்லும் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கோரமங்கலம் ஊராட்சி சோளிங்கர் மார்கத்தில் பேருந்து ஏறிச் செல்லும் பயணியருக்கு நிழற்குடை அமைக்கப்பட்டது.

அதே நேரத்தில் திருத்தணி மார்கத்தில் பயணியர் செல்வதற்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பயணியர் மழையில், நனைந்து காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே ஒன்றிய நிர்வாகம், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

-எஸ்.பாலசந்தர், கோரமங்கமலம்.






      Dinamalar
      Follow us