sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் சுகாதார அலுவலகத்தில் கணினி, ஏசி, ஆவணங்கள் தீயில் கருகின

/

திருவள்ளூர் சுகாதார அலுவலகத்தில் கணினி, ஏசி, ஆவணங்கள் தீயில் கருகின

திருவள்ளூர் சுகாதார அலுவலகத்தில் கணினி, ஏசி, ஆவணங்கள் தீயில் கருகின

திருவள்ளூர் சுகாதார அலுவலகத்தில் கணினி, ஏசி, ஆவணங்கள் தீயில் கருகின


ADDED : டிச 07, 2024 09:11 PM

Google News

ADDED : டிச 07, 2024 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி பகுதியில், இரண்டானது மாடி கட்டடத்தில் மாவட்ட சுகாதார அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தின் முதல் மாடியில், பராமரிப்பு பணிகள் நடப்பதால் இரண்டாவது தளத்தில் கூடுதலாக கணினிகள் வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திடீரென கணினிகள் இருக்கும் அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தன.

இதனால், அலுவலகம் முழுதும் புகைமூட்டம் ஏற்பட்டதால், திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

திருவள்ளூர் உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் அலுவலகத்தில் இருந்த 8 கம்ப்யூட்டர்கள், 2 பிரிண்டர், 3 ஏசி மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. திருவள்ளூர் டவுன் போலீசார்

விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us