sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

/

ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : செப் 21, 2024 09:03 PM

Google News

ADDED : செப் 21, 2024 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லுார் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் அதிக அளவில் தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி தலைமையிலான குழுவினர் கடந்த இரு தினங்களாக மேற்கண்ட ரயில்களில் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டிகளில் கேட்பாரற்று கிடந்த, 82 மூட்டைகளில், 2 டன் எடை தமிழக ரேஷன் அரிசி இருந்தன. பறிமுதல் செய்த வட்ட வழங்கல் துறையினர், பஞ்செட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us