sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுவர் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

/

சுவர் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி


ADDED : ஆக 01, 2025 12:56 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பழைய கட்டடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளி மீது, சுவர் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

பொன்னேரி அடுத்த வெள்ளோடை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 23. கட்டட தொழிலாளி.

நேற்று இவர், பொன்னேரி அடுத்த சைனாவரம் கிராமத்தில், சக தொழிலாளர்களுடன் இணைந்து பழைய வீடு ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவர் ஒன்றை இடித்து தள்ளும்போது, கட்டட இடிபாடுகளில் தினேஷ்குமார் சிக்கிக்கொண்டார்.

சக தொழிலாளர்கள் இடிபாடுகளை அகற்றி, பலத்த காயங்களுடன் இருந்த தினேஷ்குமாரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பொன்னேரி போலீசார் தினேஷ்குமாரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us