sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

/

கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு


ADDED : மார் 28, 2025 10:46 PM

Google News

ADDED : மார் 28, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 43. கட்டட தொழிலாளி. தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வருவதால் குடும்பத்தில் பிரச்னை இருந்தது. எட்டு மாதங்களாக மனைவியுடன் பிரிந்து, தாயுடன் வசித்து வந்தார்.

மனைவியை பிரிந்த மனஉளைச்சலில் இருந்து வந்தவர், சில நாட்களாக அதிகளவில் குடித்து வந்தார். கடந்த 24ம் தேதி காலை பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் இரவு, நந்தியம்பாக்கம் முருகர் கோவில் அருகே உள்ள குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசாரின் விசாரணையில் கோபி என தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us