/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
/
நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
UPDATED : ஏப் 03, 2025 07:32 PM
ADDED : ஏப் 03, 2025 07:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அரக்கோணம் சாலை மின்வாரிய செயற்பொறியாளர்
அலுவலகத்தில் நாளை சிறப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காலை 11:00
மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது.
கூட்டத்தில்,
மின்கட்டணம், பழுதடைந்த மின்மீட்டர், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த
மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனு கொடுக்கலாம் என,
திருத்தணி மின்வாரிய செயற் பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

