/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
/
நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
UPDATED : ஏப் 04, 2025 08:58 AM
ADDED : ஏப் 04, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அரக்கோணம் சாலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை சிறப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காலை 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது.
கூட்டத்தில், மின்கட்டணம், பழுதடைந்த மின்மீட்டர், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனு கொடுக்கலாம் என, திருத்தணி மின்வாரிய செயற் பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

